PONNIENSELVAN

HI I AM RAJARAJAN FROM TAMILNADU, PLEASE KEEP WATCH MY WEBSITE.

Tuesday, August 09, 2011

நாடோடிமன்னன் பேசுகிறேன்

உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவர்க்கும் என் நெஞ்சார்ந்த வணக்கம் ,
நண்பர்களே இனி எந்த வலை தளத்துல நான் படிச்சது பார்த்தது கேட்டது , மற்றும் என் அனுபவங்கள் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன் . எனக்கு வலைதளத்தில் தமிழில் ஏழுதுவது இதுதான் முதல் முறை, ஆகவே தவறுகள் ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும் . நான் யார் எந்த ஊர் என்ன பேர் அதபத்தி எல்லாம் நான் சொல்ல போறதில்லை அந்த அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை. நான் சின்ன வயசா இருக்கும் பொழுது ஜவகர்லால் நேரு தன் மகளுக்கு (இந்திரா காந்தி )_ சிறையிலிருந்து கடிதம் எழுதினார், கடிதம்னா அது வெறும் கடிதம் இல்லை "உலக சரித்திரம் "

0 Comments:

Post a Comment

<< Home